தேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏந்தி செல்பவர்கள் கைது ; சுஷ்மா

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . ஏக்தா யாத்ரா யாத்ராவிற்கு தலைமையேற்ற சுஷ்மா சுவராஜ், அருண் ஜெயிட்லி ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவினரின் ஏக்தாயாத்ரா எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை நாளை லால்சௌக் சென்றடைய திட்டமிடபட்டிருந்தது .

இதற்காக நேற்று காஷ்மீர் வந்த பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநில எல்லையில் கொண்டு போய் விடபட்டனர் . இதை தொடர்ந்து இன்று அங்கிருந்து ஜம்முகாஷ்மீருக்குள் ரதயாத்திரை நடத்த திட்டமிடபட்டது. பாரதிய ஜனதா தலைவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்ஏறி பேரணியாக சென்றனர். காஷ்மீருக்குள் நுழைய முற்பட்டபோது பாஜக வின் மக்களவை தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை தலைவர் அருண்ஜெயிட்லி, அனந்த் குமார், மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் அனுராக்தாக்கூர் ஆகியோர் லக்கான்பூரில் கைது செய்யப்பட்டடுள்ளனர் .

தேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கபடுகிறது . அதனை ஏந்தி செல்பவர்கள் கைதுசெய்ய படுகிறோம் இது ஒரு மிகபெரிய வரலாற்று தவறு’ என சுஷ்மா சுவராஜ் கருது தெரிவித்துள்ளார்

{qtube vid:=3-1PGNlIHHs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...