முலாயம் மகன், மனைவி மீது மீண்டும் சொத்துக் குவிப்பு வழக்கு

முலாயம்  மகன், மனைவி மீது மீண்டும்  சொத்துக் குவிப்பு வழக்கு  முலாயம் சிங்கின் மகன், மனைவிசொத்துகள் குறித்து வருமான வரித் துறை விசாரணை நடத்தவேண்டும் என சி.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.

முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சமீபத்தில் தான் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கை முடித்துக்கொண்டது. இதனால் முலாயம்சிங் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கத முலாயம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக. அல்லாத 3வது அணி நிறுத்தும்வேட்பாளரே பிரதமராக வருவார்” என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிபிஐ மீண்டும், முலாயம் சிங்கின் மனைவி சாதனா தனதுமகன் பிரதீக் மைனராக இருந்த போது, அவரது பெயரில் வாங்கியசொத்து குறித்து விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறையை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் லக்னெüவில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 4 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு அனுப்பியுள்ளனர்.இதனால் உத்தரப்பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...