பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ஒரு ஆவணபட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியளர்களை சந்தித்துபேசிய அவர் பா.ஜ.க 4 மாநிலங்களில் நல்லசெல்வாக்கு பெற்றுள்ளது. என்றும் நிச்சயம் இங்கு பெரும்பான்மை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் இருக்கிறது. மக்கள் மோடியை பிரதமராகபார்க்க விரும்புகின்றனர் என்றார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.