பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ஒரு ஆவணபட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியளர்களை சந்தித்துபேசிய அவர் பா.ஜ.க 4 மாநிலங்களில் நல்லசெல்வாக்கு பெற்றுள்ளது. என்றும் நிச்சயம் இங்கு பெரும்பான்மை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் இருக்கிறது. மக்கள் மோடியை பிரதமராகபார்க்க விரும்புகின்றனர் என்றார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.