பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ஒரு ஆவணபட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியளர்களை சந்தித்துபேசிய அவர் பா.ஜ.க 4 மாநிலங்களில் நல்லசெல்வாக்கு பெற்றுள்ளது. என்றும் நிச்சயம் இங்கு பெரும்பான்மை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் இருக்கிறது. மக்கள் மோடியை பிரதமராகபார்க்க விரும்புகின்றனர் என்றார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.