ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்காக பாடுபட்டவர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” பாதயாத் திரையை கடந்த 29ஆம் தேதி ராமநாத புரத்தில் தொடங்கினார். இன்று புதுக் கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி பகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர், திறந்தவேனில் நின்று பேசினார். அப்போது, திமுகவினரின் ஊழல்குறித்த மூன்றாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஊழல்புகார்கள் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு பெரியார் மண்ணா என்பது பாதயாத்திரை முடியும் போது தெரிந்துவிடும் எனக்கூறிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் எந்தகட்சி தங்கள் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்காக பாடுபட்டவர் என்றும், அவரை கூட்டணியில் இருந்து ஒதுக்க வில்லை என்றும் தெரிவித்தார். கோட நாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தாம்சொல்ல ஒன்றும் இல்லை என்றும், அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...