ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்காக பாடுபட்டவர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” பாதயாத் திரையை கடந்த 29ஆம் தேதி ராமநாத புரத்தில் தொடங்கினார். இன்று புதுக் கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி பகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர், திறந்தவேனில் நின்று பேசினார். அப்போது, திமுகவினரின் ஊழல்குறித்த மூன்றாவது பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், ஊழல்புகார்கள் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு பெரியார் மண்ணா என்பது பாதயாத்திரை முடியும் போது தெரிந்துவிடும் எனக்கூறிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலில் எந்தகட்சி தங்கள் கூட்டணிக்கு வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்காக பாடுபட்டவர் என்றும், அவரை கூட்டணியில் இருந்து ஒதுக்க வில்லை என்றும் தெரிவித்தார். கோட நாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தாம்சொல்ல ஒன்றும் இல்லை என்றும், அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.