சென்னை:அரசியல் நாகரீகம் கருதி கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: சென்னையில் நடைபெறும் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இருக்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவில் பங்கேற்கும் படி தொலைபேசி மூலம் என்னை அழைத்துள்ளார்.
கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும் அரசியல் நாகரீகத்துடன் பா.ஜ., பங்கேற்கிறது. கவர்னரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது பிடிக்க வில்லை இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |