வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் நாகப்பட்டினத்தை நெருங்கிவருவதால் அங்கு நேற்று இரவு முதல் கனமழைபெய்து வருகிறது. கடல்காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது.
இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். காற்றின்வேகம் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து மழைபெய்து வருவதாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.