நரேந்திரமோடியை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் விரும்பினார் என்று பீகாரைச்சேர்ந்த பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , நரேந்திரமோடியை தீர்த்துக்கட்டும் சதியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் தொடர்புள்ளது. இதனால் தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை அவர் சுதந்திரமாக நடமாடவிட்டார். மோடியைக்கொல்ல இந்தியன் முஜாஹிதீன் முயல்வதறகு அவர் ஆதரவாக இருந்தார். அவர்கள் மோடியைக்கொல்ல வேண்டும் என்று விரும்பியவர் நிதீஷ். இந்தப்புகாரை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன் என்றார் சிங்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.