திமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை. இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர் லோக்சபாதேர்தலில், விஜயகாந்த் நிச்சயம் நல்ல கூட்டணி அமைப்பார், என்று , பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக., பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி, பிரேமலதா பேசியதாவது: கடந்த திமுக., ஆட்சியில், எங்கள் திருமணமண்டபத்தை இடித்தனர்; வருமானவரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர்.
அதை, தங்களின், டிவியில் நேரடியாக ஒளிபரப்பும்செய்து, அசிங்கப்படுத்தினர். திமுக.,வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. ஜெயலலிதாவும், இப்போது வழக்குமேல் வழக்கு போட்டுவருகிறார். இருப்பினும் இந்த தேர்தலில் நிச்சயம் நல்லகூட்டணி அமையும். என்று பிரேமலதா பேசினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.