வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

 வங்காளதேசத்தில் இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து மத்திய அரசு தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

வங்காளத்தில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பிரதமராக ஷேக்ஹசீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்பு அந்நாட்டில் வசித்துவரும் இந்து மதமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது ஜமாத் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதனுடன் ஆயிரக் கணக்கான இந்துமக்களின் கடைகள் தீவைத்து கொளுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று மத்திய அரசை பாஜக கேட்டுகொண்டுள்ளது.

அண்டை நாட்டில் நடைபெற்றுவரும் நிலைமையை கண் காணித்து வருவதாக அரசு கூறிவருகிறது. ஆனால் ஜெஸ்சோர் போன்ற மாவட்டங்களில் ஆயிரக் கணக்கான இந்து வீடுகள் மற்றும் கடைகள்மீது தீ வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் பாதுகாப்பு தேடி நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட்டனர். நாட்டில் வசிக்கும் இந்துமக்கள் மீதான தாக்குதலுடன் 12க்கும் அதிகமான கோவில்களை அந்த கும்பல் தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...