ஷீலா தீட்சித் மீதான ஊழல் புகார் குறித்து கேஜரிவாலின் நிலை எண்ண

 தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அரசுமீது கூறப்பட்ட ஊழல் புகார் குறித்து தற்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும்? என பிரதேச பா.ஜ.க முன்னாள் தலைவர் விஜேந்தர்குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : தில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித், அவரது அமைச்சரவை சகாக்கள் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய ஊழல் தடுப்புபிரிவின் சிறப்பு நீதிபதி நரோத்தம் கெüசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம்தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதிக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் தடைவிதிக்கக் கோரி ஷீலா தீட்சித் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அரசும் ஷீலா தீட்சித்தை பாதுகாக்க முயன்றுவருகிறது. ஷீலா தீட்சித்துடன் குற்றச்சாட்டுக்கு ஆளான உதய்சகாய்க்கும் ஆம் ஆத்மியில் உயர்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பா.ஜ.க சட்டப்பிரிவு பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை புதன் கிழமை (ஜன. 29) சந்திக்க உள்ளேன் என்றார் விஜேந்தர்குப்தா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...