ஷீலா தீட்சித் மீதான ஊழல் புகார் குறித்து கேஜரிவாலின் நிலை எண்ண

 தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அரசுமீது கூறப்பட்ட ஊழல் புகார் குறித்து தற்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும்? என பிரதேச பா.ஜ.க முன்னாள் தலைவர் விஜேந்தர்குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது : தில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித், அவரது அமைச்சரவை சகாக்கள் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய ஊழல் தடுப்புபிரிவின் சிறப்பு நீதிபதி நரோத்தம் கெüசல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம்தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதிக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் தடைவிதிக்கக் கோரி ஷீலா தீட்சித் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அரசும் ஷீலா தீட்சித்தை பாதுகாக்க முயன்றுவருகிறது. ஷீலா தீட்சித்துடன் குற்றச்சாட்டுக்கு ஆளான உதய்சகாய்க்கும் ஆம் ஆத்மியில் உயர்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பா.ஜ.க சட்டப்பிரிவு பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை புதன் கிழமை (ஜன. 29) சந்திக்க உள்ளேன் என்றார் விஜேந்தர்குப்தா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...