திமுக., அதிமுக. இல்லாத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர்

 விருது நகர் பாராளுமன்ற தொகுதியில் அடங்கிய திருப்பரங் குன்றம், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்றன.

கூட்டத்தில் மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் திமுக. மீது அதிருப்தி அடையும்போது அதிமுக.விற்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிமுக. மீது அதிருப்தி அடையும் போது திமுக. விற்கு வாக்களிக்கிறார்கள். இந்த அதிருப்தியால் இதற்கு அப்பாற்பட்டு வாக்களிக்க நினைக்கிறார்கள்.

ஆனால் அந்த ஓட்டு சிதறிவிடக் கூடாது, வீணாகி விடக் கூடாது என்பதால் அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். இந்தமாதிரியான எதிர்மறை நேற்றுவரை இருந்தது. ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக., அதிமுக. இல்லாத கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். புதியவிடியலாக இந்தியாவில் நரேந்திர மோடி அலை வீசுகிறது. எனவே எங்களுக்கே வெற்றி உறுதி.

தமிழகத்தை தவிர்த்து தனியாக 250 இடங்களில் பாஜக வெற்றிபெறும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நரேந்திரமோடியிடம் வலியுறுத்தி உள்ளேன். அதை செய்வார் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...