நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உத்தர பிரதேசத்தில் சட்ட-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும் உ.பி. யை 3 ஆக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ் வாதி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பா.ஜ.க கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது.
பாஜகவின் வெற்றிக்கு உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித்ஷாவின் தேர்தல் வியூகமே . இதேவெற்றியை உத்தர பிரதேச மாநில சட்ட சபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும்பொறுப்பு அமித் ஷாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.