நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

 நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து உடற் பயிற்சி செய்வது அவர்களுக்குப் பல வழிகளிலும் பயன் தருவதாக அமைகிறது.

 

முக்கிய உடற்பயிற்சிகள்
நடைபயிற்சியை மேற்கொள்வது
நீச்சலடிப்பது-நீந்துதல்
வேறுபலவிதமான உடற்பயிற்சிகள்
செய்யத் தகுந்த உடற்பயிற்சிகள்
வேகமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

எடுத்துக்காட்டு: நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது, ஸ்கிப்பிங் பழகுவது…

தேவையான முன் எச்சரிக்கை
உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, முன் எச்சரிக்கையாகக் கைவசம் சர்க்கரை கலந்த தின்பண்டங்கள் (சாக்லேட், குளுகோஸ் பவுடர் போன்றன) மற்றும் மாவுச் சத்துள்ள பிஸ்கட், சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறும் பழங்களின் சிறு துண்டுகள் வைத்திருக்க வேண்டும்.

உடல் சோர்வு, தலை சுற்றல் போன்றவை ஏற்படும் போது உடனே இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதன
இன்சுலின் போட்டுக்கொண்டு, உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது.
எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இவ்விரு சூழ்நிலைகளில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் காரணமாக தலைசுற்றல், மயக்கம், தளர்ச்சி என அளவில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...