கடந்த கால தவறுகள் அனைத்தும் விசாரிக்கப்படும்

 கடந்த கால தவறுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவை அதிமுக கட்சித் தலைவர் தம்பி துரை எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலின்போது ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு கூறினார்.

மக்களவையில் தம்பிதுரை பேசும்போது, “சட்டவிரோதமாக 360 தொலை பேசி இணைப்புகள் பெற்றதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரித்துவரும் வழக்கின் நிலை என்ன? என்றார்.

அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும் போது, “இதுதொடர்பான விவரங்களை விரைவில் சேகரித்து அவையில் அளிக்கிறேன். அலுவலக அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்ற ங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து பின்னர் அவையில் தெரிவிக்கிறேன்” என்றார்.

அதன்பின்பு, “இந்தவழக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்று தம்பிதுரை மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கடந்த காலங்களில் நடந்த தவறுகள் அனைத்தையும் விசாரிப்பதில் எங்கள் அரசு முனைப்பு காட்டும்.இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், குற்றவாளிகள் யாரையும் அரசு தப்பவிடாது” என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...