அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆலோசனை

 பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார். அப்போது மராட்டிய சட்ட சபை தேர்தல்குறித்து அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

பா.ஜ.க தேசிய தலைவராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட அமித்ஷா முதல் தடவையாக மராட்டிய மாநிலம் நாக்பூர் வந்தார். டெல்லியில் இருந்து விமானம்மூலம் நாக்பூர் வந்து சேர்ந்த அவரை விமான நிலையத்தில் மாநில பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மேல்சபை எதிர்கட்சி தலைவர் வினோத் தாவ்டே உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகு அமித்ஷா அங்கிருந்து மஹல் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் மற்றும் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோரை அவர் சந்தித்துபேசினார். அவர்களுக்கு இடையே ஆன இந்தசந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது மாநில பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பொதுசெயலாளர் ரவீந்திர பூஷாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...