பாகிஸ்தான் இந்துக்கள் உள்ப்பட சிறுபான்மையின மக்களுக்கு போதுமான பாதுகாப்பு தர அந் நாட்டு அரசு முன்வர-வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல். கே . அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
தனது இணையதள பக்கத்தில் இன்று அவர் எழுதியதாவது
.”பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக்கும் கொள்கைக்கு- பெரிய அளவிலான ஆதரவு ஒன்றும் இல்லை. ஆனால் மதச்சார்பு போக்கு அந்த நாட்டு சட்டத்திலும் மற்றும் அரசியல் வாழ்க்கையிலும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தால் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.