2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை; அமர் பிரதாப் சிங்

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்ப்படவில்லை என்று கூறுவது தவறு. இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை என சிபிஐ தலைமை அதிகாரி அமர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார் .

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை நாடாளுமன்ற பொது

கணக்கு குழு முன்பாக செவ்வாய்கிழமை ஆஜராகி விளக்கம் தரும்போது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பொது கணக்குக்-குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மனோகர் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு-செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என கூறுவது தவறு என சிபிஐ தலைமை_ அதிகாரி ஏ.பி. சிங் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கூற இயலாது . ஏனென்றால் 2-ஜி ஒதுக்கீட்டில் இருக்கும் குற்ற பின்னணி குறித்து மட்டுமே நாங்கள் விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் கூறினார்-.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...