2-ஜி ஸ்பெக்ட்ரம் இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை; அமர் பிரதாப் சிங்

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்ப்படவில்லை என்று கூறுவது தவறு. இழப்பு ஏற்பட்டு இருப்பது உண்மை என சிபிஐ தலைமை அதிகாரி அமர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார் .

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை நாடாளுமன்ற பொது

கணக்கு குழு முன்பாக செவ்வாய்கிழமை ஆஜராகி விளக்கம் தரும்போது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பொது கணக்குக்-குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முரளி மனோகர் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் கொள்கையின் அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு-செய்ததில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என கூறுவது தவறு என சிபிஐ தலைமை_ அதிகாரி ஏ.பி. சிங் தெரிவித்தார். ஆனால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கூற இயலாது . ஏனென்றால் 2-ஜி ஒதுக்கீட்டில் இருக்கும் குற்ற பின்னணி குறித்து மட்டுமே நாங்கள் விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் கூறினார்-.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...