வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்

 வியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இருநாட்டு உறவில் புதிய சக்தியை தந்துள்ளது, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்.என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் இந்தியா வந்துள்ளார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வியட்நாம் நாடுகள் எதிர் காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகவழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வியட்நாம் ராணுவத்தை நவீனப்படுத்துவதுவதற்கு இந்தியா உதவும். வியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இரு நாட்டு உறவில் புதியசக்தியை கொடுத்துள்ளது. மேலும், விண்வெளி துறையில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவுதெரிவித்த வியட்நாமுக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.