பிரதமர் நரேந்திர மோடியின் மன உறுதி தான் அவரது உண்மையான பலமே என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; , "கடந்த 15 ஆண்டுகளாக மோடியை நான் அருகிலிருந்து கவனித்து வருகிறேன். அவர் கடின உழைப்பாளி. அதனால் தான் அவர் முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் பதவிக்கு வளர்ந்து தற்போது சர்வதேச தலைவர்களில் முக்கியமானவராக திகழ்கிறார்.
மோடியின் மன உறுதியே அவரது உண்மை பலம். அவர் தீவிரமான சுய ஒழுக்கமும், வலுவான தன்னம்பிக்கையும் நிரம் பியவர். இவை தான் அவரை தன்னிகரற்ற தலைவராக உயர்த்தியிருக்கிறது" என்றார் அருண் ஜேட்லி.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.