2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளி கிழமை செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்ததாவது; நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது தொடர்பாக வரும் பிப்.23 ம தேதி முடிவெடுக்கப்படும் என்றார். நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது சம்பந்தமாக எதிர் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.