2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளி கிழமை செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்ததாவது; நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது தொடர்பாக வரும் பிப்.23 ம தேதி முடிவெடுக்கப்படும் என்றார். நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது சம்பந்தமாக எதிர் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.