உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டுமக்கள் அனைவரும் வீர வணக்கம்

 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இரண்டுகட்ட தேர்தல்களிலும் 70 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன. 3ம் கட்டதேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கரதாக்குதல் நடத்தியுள்ளனர்.

யூரிசெக்டார் பகுதியில் ராணுவ முகாம் மீது குறிவைத்து நடத்திய தீவரவாதிகளின் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள், 3 காவல் துறையினர் உயிரிழந்தனர். இதேபோல் ஷோப்பியான், மொஹரம், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடந்தது. இதில்மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவதளபதி தன்பீர் சிங் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.

தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவி த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டுமக்கள் அனைவரும் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்களம் தருவதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த முடியா விட்டால், அந்நாட்டுக்கு உதவ இந்தியா தயராக உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...