நாடாளுமன்றம் நடை பெற மக்களாட்சிக்கு தலைவணங்கி பணியில் ஈடுபடுவோம் ; சுஷ்மா சுவராஜ்

நாடாளுமன்றம் ஒழுங்காக நடை பெற மக்களாட்சிக்கு தலைவணங்கி பணியில் ஈடுபடுவோம் என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் .

2ஜி விவகாரத்தில், பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி குறி பேசியபோது இந்த அறிவிப்பை-வெளியிட்டார். பாராளுமன்ற கூட்டுகுழு அமைப்பதக்கு சபாநாயகருக்கு அவர்

வேண்டுகோள் விடுத்த , மேலும் பட்ஜெட் கூட்ட தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற கூட்டு குழு அமைக்கப்படுவதற்கு பா.ஜ க உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், தீர்வு தாமதமாக ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்களவைத் தலைவர்,சபாநாயகர், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் ஆகியோருக்கும் நன்றி. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை எண்ணாமல் மக்கள்பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றம் நடை பெற மக்களாட்சிக்கு தலைவணங்கி பணியில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...