தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்

 ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தேமுதிக தலைவர் விஜய் காந்தை சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக.வும் போட்டியிடுகிறது. வேட்பாளரை இன்னும் தேர்வுசெய்யாத நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை பெறும்வகையில் பாஜக. நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக. மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்டோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக. தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திர ராஜன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும், எந்த கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று இரண்டுநாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...