தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்

 ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தேமுதிக தலைவர் விஜய் காந்தை சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக.வும் போட்டியிடுகிறது. வேட்பாளரை இன்னும் தேர்வுசெய்யாத நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை பெறும்வகையில் பாஜக. நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக. மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்டோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக. தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திர ராஜன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும், எந்த கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று இரண்டுநாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...