தமிழ் நாடு , புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி நேற்று அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை-கூட்டத்தை தலைமை தேர்தல்-அதிகாரி
பிரவீண்குமார் நாளை கூட்டியுள்ளார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.