பகத் சிங், ராஜகுரு ,சுக்தேவ் உள்ளிட்டோருக்கு பிரதமர் அஞ்சலி

 சுதந்திரபோராட்ட தியாகிகளான மாவீரன் பகத் சிங், ராஜகுரு ,சுக்தேவ் உள்ளிட்டோரது நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. வெள்ளையர்களை எதிர்த்துபோராடி அவர்களால் 24 வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன்தான் பகத்சிங். பகத்சிங் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, பஞ்சாப் சென்ற அவர், அம்மாநிலத்து இளைஞர்கள் நாட்டுக்காக செய்ததியாகங்களை நினைவுகூர்ந்தார். பஞ்சாப் மாநிலம் சுதந்திர போராட்டத்திற்கு அரும்பாடு பட்டதாகவும், அந்த மாநிலத்து இளைஞர்கள் பலர் தங்களது இன்னுயிரையே இழந்தார்கள் என்றும் பிரதமர் மோடி புகழ்ந்துபேசினார். பின்னர் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்க்கோவிலுக்கும் சென்று பிரதமர் வழிபட்டார்.

அப்போது பொற்கோவிலை சுற்றி அவர் கம்பீரமாக நடந்துசென்ற போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்குதிரண்டனர். பிரதமரின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் மோடி ஜாலியன் வாலாபாக் நினை விடத்திற்கும் சென்றார். அங்கு தியாகிகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...