ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா சஸ்பெண்ட

ஐ.நா.சபையின் மனித-உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா முதல் முறையாக சஸ்பெண்டு செய்யபட்டுள்ளது.

லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் , மக்கள் போராட்டத்தை அடக்குவதற்க்கு கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார்.

ராணுவம் போர் விமானங்கள் மூலம் போராட்ட கூட்டத்தின் மீது குண்டுகலை வீசி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போராட்ட காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கைகள் விடுத்துவந்தன. இருப்பினும் அவற்றை கடாபி அரசு கண்டு கொள்ளாததால் லிபியா மீது ஐ.நா. சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

{qtube vid:=ioYXC6jF-ys}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...