ஐ.நா.சபையின் மனித-உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா முதல் முறையாக சஸ்பெண்டு செய்யபட்டுள்ளது.லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் , மக்கள் போராட்டத்தை ....
லிபியாவில் உள்நாட்டு போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது , அங்கு வேலைசெய்யும் இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டிற்க்கு கொண்ட வர நடடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளன. ....