உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் கூடியது

 பாஜக தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதையொட்டி உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் அங்கு நடைபெற்றுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட மொத்தம் 330 தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும்

தேசிய செயற்குழு கூட்டம் நாளை பெங்களூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து கலந்து ஆலோசிக்க தற்போது அமித்ஷா தலைமையில் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தகூட்டத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தகூட்டம் தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதபடுகிறது.

இதில் குறிப்பாக 2016-ம் ஆண்டு 5 மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவை எப்படி வெற்றி பெறச்செய்வது என்றும், அது மட்டுமில்லாமல் அஸ்ஸாம், தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜக.,வின் வளர்ச்சி குறித்து பேச உள்ளனர். மேலும் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஒருவருடத்தில் முக்கியமான நலத்திட்டங்கள் செயல் படுத்தினார்கள். இந்த திட்டங்கள் மக்களிடம் எவ்வாறு கொண்டுசேர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...