Popular Tags


மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது GST யை காரணம் காட்டி தொழிலை மூடியவன் ( முதலாளி ) எவனாவது ஓட்டு வீடுக்கு மாறி, கரை விற்று சைக்கிளில் போறானா? சும்மா பேத்தல். முன்னாடி ....

 

மோடி அரசின் தவறு – மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறு – மன்மோகன் சிங் பெங்களூருவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியில் அமல்படுத்தப்பட்ட ....

 

ஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% அதிகரிப்பு

ஜிஎஸ்டியால் மறைமுக வரி செலுத்துவோர் 50% அதிகரிப்பு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, மறைமுக வரிசெலுத்துவோர் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2017-18க்கான பொருளாதார ....

 

ஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும்

ஜிஎஸ்டி  பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். ஒருமுக வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டதன் மூலம் நாடு சுதந்திர ....

 

விளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சி

விளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சி விளையாட்டுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு செய்தது மகிழ்ச்சியாக இருப்பதாக பிரதமர் மோடிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நன்றி கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் சில்வர்பட்டம் பெற்ற, தற்போது ....

 

ஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் கியூவில் வாங்க…!

ஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் கியூவில் வாங்க…! 178 பொருள்கள் 28% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 18% ஜிஎஸ்டிக்கு வருகிறது...! 13 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்கிலிருந்து 12% ஜிஎஸ்டிக்கு வருகிறது...! 6 பொருள்கள் 18% ஜிஎஸ்டி அடுக்எஇலிருந்து 5% ....

 

ஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.8,698 கோடி

ஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை  ஈடுகட்ட ரூ.8,698 கோடி ஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை  ஈடுகட்ட ரூ.8,698 கோடியை மத்திய அரசு அளித் துள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவைவரி விதிப்புமுறை கடந்த ஜூலை ....

 

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம்

மெர்சல் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டது : தேனாண்டாள் நிறுவனம் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சுமார் 120 கோடி ரூபாய் பட் ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப் படமாக தயாரிக்கப் பட்டு வெளியானது மெர்சல்.இந்த திரைப்படத்தில் ....

 

ஜி.எஸ்.டியில் மோடியின் அதிரடி!

ஜி.எஸ்.டியில் மோடியின் அதிரடி! புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகமானவை அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்பால் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி குறைகிறது என்பது முழுவிபரம் பட்டியல் ....

 

இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலானவிஷயம்

இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலானவிஷயம் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப்பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ' இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலானவிஷயம்' என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...