1950ம் ஆண்டு செப்டம்பர்மாதம் வடக்கு குஜாத்தின், மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி. தாராளமனது , பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, சமூகசேவையாற்றும் எண்ணம் ....
கடந்த 2000-ம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் திடீரென மரணமடைந்தபோது தானே புயலால் தமிழகம் நிலை குலைந்ததுபோல தமிழக பாஜகவும் நிலை குலைந்தது. ....