இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி பைசாசம், பெருந்தும்பை என்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
இதன் இலையைக் கசாயம் இட்டு கொடுக்க வாந்திபேதி, சீதிசுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்கள் குணப்படும்.
இக்கசாயத்தை பல் முளைக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க அப்போது உண்டாகும் பேதி நிற்கும்.
கீழ் வாதங்களுக்கும் முழங்கால் மூட்டுவலிக்கும் மேலுக்கு ஒற்றிடமிடக் குணமாகும்.
இக்கஷாயத்தின் ஆவியை முகர்ந்தும், உள்ளுக்கும் கொடுக்க உடம்பில் வியர்வை உண்டாகும். விடாச்சுரம் நீங்கும்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.