*தமிழனுக்கு தமிழ்கடவுள் இருக்கும் போது வடநாட்டு இராமன் எதற்கு? ராகவேந்திரர் எதற்கு? கேரள ஐயப்பன் எதற்கு என்று கேட்கிறான் திராவிட கைக்கூலி சத்தியராஜ்.*
*கடவுள் நம்பிக்கை இல்லை என்று ....
'இராமன்' என்பதை ஒருகற்பனை கதாபாத்திரமாக வைத்துக் கொண்டால் கூட இப்படி ஒருகாவியமாக அதனைப் படைத்து அந்த இதிகாசத்தை கொண்டாடும் ஒருசமுதாயம் எவ்வுளவு பண்பட்ட சமுதாயமாக இருந்தால்மட்டுமே ....
அவனை தெய்வமென்றும், அவதார புருஷனென்றும், பெரும் சக்ரவர்த்தி என்றும் சொல்வார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேல் அவன் ஒரு சிறந்த மனிதன். இராமனின் சிறப்பே அவன் தன்னை ....