அதிமுக கூட்டணி குளறுபடியின் பின்னணி!

அவசர அவசரமாக அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் , கூட்டணி கட்சியினர் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் விருப்பம் இல்லாமல் சசிகலா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர,

மற்ற இடங்களுக்கான பட்டியலை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார்; விருப்ப மனுதாக்கல் மற்றும் புகார்கள் அடிப்படையில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளகளை மாற்றம் செய்தாலும் , இறுதி பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தியடைந்தார் என, தெரிகிறது . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது . இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் சற்று முன்பாக , கவனித்த ஜெயலலிதா பலரது தொகுதி மற்றும் பெயர் மாறியிருப்பது தொடர்பாக அதிர்ச்சி அடைந்தார். மிகக்கோபமாக இது பற்றி ஜெயலலிதா கேட்டபோது, சாக்கு போக்கு கூரப்பட்டது பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவரது சகாக்கள் பிடிவாதம் பிடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், கோபமாக சென்றுவிட்டதாக தெரிகிறது அதைதொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை.

தற்போது வெளியாகி இருக்கும் பட்டியல், சசிகலாவின் குடும்பத்தை பலப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அதிமுக,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனிடையே கூட்டணி கட்சிகளின் அதிருப்தியும், ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...