நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும் என்ன செய்தனர்

 பிகாரில் நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும் 25 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இதுவரை பெண்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் .

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனை கருத்தில்கொண்டு, சட்டமேதை அம்பேத்கர் வகுத்தளித்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய வேண்டும் என இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல்கட்சியும் நினைத்ததில்லை.

ஆனால், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 23, 24 ஆகிய தினங்களில், நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக, தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை மறு ஆய்வுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கல்வியறிவுக்கு பெயர் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம் உள்ள இந்தமாநிலத்தில், பெண்கள், தங்கள் கையெழுத்துக்கு பதிலாக, கைரேகை யிட்டு எனக்கு நினைவு பரிசளித்தனர். பெண்கள் எழுத்தறிவு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இந்தமாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 35 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். நிதீஷ் குமாரும், லாலு பிரசாதும் 25 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இதுவரை பெண்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்? இதுவே அவர்களின் தோல்விக்கு நிரூபணமாகும்.

இந்தமாநிலத்தை ஜனநாயகப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். பிகார் மாநிலத்தில் விரைவான முன்னேற்றம் ஏற்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிமலர வேண்டும் .

பீகாரில் 5-ம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மதுபானி, காத்திஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...