தமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொச்சி, ராஜேந்திரன் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் ; இந்த மாநிலத்தை ஆளும் முதல்வருக்கு வயது 87ஆகி
விட்டது இப்படி ஒரு வயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார் .
இதற்க்கிடையே தமிழக முதல்வர் என்ன இளைஞரா என்று கேரள இடதுசாரி கட்சியினர் தற்போது கேள்விக்கணைகளை ராகுலை நோக்கி திருப்பி விட்டிருக்கின்றனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.