தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, இந்தாண்டு (2016) நடைபெற உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த விளையாட்டிற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விளையாட்டு நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடி, அமைச்சர் ஜவ்டேகர் மற்றும் அமைப்புகள், தமிழகமக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேட்கர் என்னுடன் தொலை பேசியில் தொடர்புகொண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்ற நல்ல செய்தியை தெரிவித்தார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.