தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக இருப்பது சகிப்புத் தன்மையாகாது

தேசத்துரோகிகளுக்கு ஆதரவாக எழுப்பப்படும் கோஷங்களை ஆதரித்து ஏற்றுக்கொள்வது சகிப்புத் தன்மையாகாது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

விசாகப் பட்டிணத்தில் மின்காந்த சுற்றுச் சூழல் விளைவுகள் மையம் தொடர்பான நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுடன் கலந்துகொண்ட வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

"நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட, குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட அப்சல்குருவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதை எப்படி நாம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியும்?

ஜேஎன்யூ. வளாகத்தில் ‘பிராமணீய பண்பாடு’ பற்றி விவாதம் என்று கூறப்பட்டு நிகழ்ச்சி அறிவிக்கபட்டது, ஆனால் கடைசியில் அப்சல்குருவுக்கு துதிபாடும் கூட்டமாக மாறிப்போனது.

எனவே இந்திய ஒருமைப் பாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை இனங்கண்டு தனியாக பிரித்து பார்க்கப்படவேண்டும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...