நீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி

*உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் விளைவு – கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி*

– பாலாஜி மருத்துவக்கல்லூரியில் மட்டும் 206 காலி. (ஜகத்ரட்சகனுக்கு சொந்தமானது)
– ACS மெடிக்கலில் 146.
– மீனாக்‌ஷி மெடிக்கலில் 130.
– செட்டிநாடு மெடிக்கலில் 127.
– SRM மெடிக்கலில் 98.
– ராமச்சந்திரா மெடிக்கலில் 76.
– சவீதா டெண்டல் 77.

எனவே, இவற்றில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் 7 வரைக்கும் நீட்டிப்பு.

டீம்டு (Deemed) மருத்துவ பல்கலை கழகங்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்த்து கொள்ள முடியும்.

ஒரு சீட்டுக்கு குறைந்தது 50 லட்சம் capitation fee என்றால், இந்த 850 இடங்களுக்கு குறைந்தது ரூ 42,500 லட்சம் (42 கோடி). இது போக, வருடத்துக்கு குறைந்தது 10 லட்சம் கல்வி கட்டணம். அது இன்னொரு 42,500 லட்சம். எல்லாம் போச்ச்ச்ச்ச்!

இப்படி இருக்கைகள் நிரப்பப்படாமல் இருந்தால், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தைக்கூட ரத்து செய்யலாம். அப்படி ரத்து செய்தால், முதலுக்கே மோசம். எனவே, கட்டண சேர்க்கையை குறைத்தால், கல்லூரியை நடத்துவதில் லாபம் இருக்காது. என்ன செய்வார்கள் கல்வி தந்தைகள்?

இவ்வளவு பணத்தையும் கல்வி மாஃபியாக்கள் எப்படி சும்மா விடுவார்கள்?

ஏழையானாலும், புத்திசாலி மாணவர்கள்
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலத்திலுமே 'நீட்' தேர்வுண்டு.

தமிழ்நாட்டில் மட்டும், அரசியல் எதிர்கட்சியினர், சினிமாகாரர்களும் தங்கள் சுயநலத்திற்காக மக்களையும், மாணவர்களையும் தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.

*அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 'பினாமி' பள்ளிகளில் 'நீட்' தேர்வு அமலாக்கத்தால் எவ்வளவு கோடிகள் நஷ்டமோ?*

மக்களாகிய நாம் எதையுமே, எப்பொழுதுமே ஆற அமர்ந்து முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளை நம்பி, எதற்கெடுத்தாலும் எதிர்க்க கூடாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...