ஏற்றுமதியாளர்களுக்கு 2018 ஏப்ரல் முதல் இ வேலட் அறிமுகம்

ஏற்றுமதியாளர்களுக்கு 2018 ஏப்ரல் முதல் இ வேலட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.


கடந்த ஜூலை மாதம் முதல் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது புதுடில்லியில் 22-வது கூட்டம் நடைபெற்றது.


பின்னர் அவர் பேசியதாவது: வரிவசூல் குறித்த தெளிவான தகவல்கள் எனக்கு கிடைக்க வில்லை. ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களே ஆவதால் இந்தபிரச்னை என கூறினார். மேலும் 2018 ஏப்., முதல் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களுக்கும் இ வேலட் அறிமுகம் செய்யப்படும். வணிகசின்னம் இல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. கைத்தறி நூல்களுக்கான ஜிஎஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.ஆயுர் வேத மருந்துகளுக்கு ஜிஎஸ்.டி 12சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப் பட்டுள்ளது. எழுது பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி, சலுகை வழங்கப்பட்டுள்ளது .சரக்குகளை கொண்டுசெல்ல இ-வே பில் ஜனவரி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். 27 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி குறைக்கப் பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...