பேரறிஞர் அண்ணா இன்று திரும்பி வந்தாலும் பாஜகவில் தான் இணைவார், திமுகவில் இணையமாட்டார்.
எம்ஜிஆர் நடித்த நான் உங்கள் வீட்டு பிள்ளைபாடல் ஒலித்தது, ஆனால் இரண்டாவது வரியை கேட்ட மாத்திரித்தில் கூட்டத்தினர் அதிர்ச்சியில் அமைதியாகினர். ஆம் பாடலின் இரண்டாவது வரி என்னதெரியுமா 'நான் செல்லுகின்ற பாதை நரேந்திர மோடி காட்டும் பாதை'. இந்த வரிகளைக் கேட்டு பாஜகவினர் மகிழ்ந்தனர், ஆனால் கூட்டத்தினர் இதை ரசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முரளிதரராவ், கருணாநிதி இல்லாமல் ஸ்டாலினால் அரசியலைசெய்ய முடியவில்லை. இதனால்தான் அவர் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார், ஆனால் ஸ்டாலின் ஒன்றை மறந்து விடக்கூடாது உத்திரப்பிரதேச மாநில தேர்தல் தோல்விக்கு ராகுல் தான் காரணம் என்றார்.
அதிமுகவும், திமுகவும் 1967 முதல் 2017 வரை தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. ஆனால் இதுவரை ஊழைலைத் தவிர எதையும் செய்ய வில்லை. நான் ஸ்டாலினுக்கு ஒருசவால்விடுகிறேன், தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் வரிகளை உங்களில் யார் பின்பற்று கிறீர்கள். பாஜகவும் ஊழலற்ற தலைவர்களும் மட்டுமே திருவள்ளுவரை பின்பற்றுகின்றனர்.
திருநெல்வேலி ஜவஹர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசியது
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.