13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம்

13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம். கொலை செய்தவர்கள் காங்கிரஸ் என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி கடந்த 22ம் தேதி நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நேற்று 3வது நாளாக தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பதட்டம் நீடித்துவருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “ஸ்டெர்லைட் ஆலையை கொண்டுவர காங்கிரஸ், திமுக, அதிமுகவே காரணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதிவழங்கப்பட்ட போதே அதனை எதிர்த்து பாரதிய ஜனதா போராடியது. தூத்துக்குடி மக்கள்மத்தியில் பாஜக குறித்த தவறான பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது. பாஜக மீதான உள்நோக்கம்கொண்ட பிரசாரங்களை தூத்துக்குடி மக்கள் நம்பவேண்டாம். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முந்தைய காங்கிரஸ் அரசுதான் அனுமதிவழங்கியது. 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு திம.க தான் காரணம். கொலைசெய்தவர்கள் காங்கிரஸ்தான்” என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...