திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் பாஜக. நிர்வாகிகளை சந்தித்த தேசியதலைவர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களை காங்கிரசிடம் இருந்து மீட்டது பாஜக. இங்கு தற்போது பிரதமர் மோடியின் அலைவீசுகிறது. வரப்போகும் பொதுத் தேர்தலில் வட கிழக்கு மாநிலங்களில் 21-க்கும் அதிகமான எம்.பி.க்களையும், மேற்குவங்க மாநிலத்தில் 23-க்கும் அதிகமான எம்.பி.க்களையும் பெற்று பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.