இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள மற்றும் மியான்மர், வங்கதேசத்திலும் இன்று_காலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவானது . இதனால் மக்கள் பீதியில் உள்ளனர் .
நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் பெரும்பாலான இடங்களில்
காலை 8.47 மணி யளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது . நில நடுக்கத்தின் பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் எதுவும்_தெரியவில்லை.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.