இந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெருமை அடையாதவர் இந்தியர் அல்ல

பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என அழைப்பதில் பெருமை அடையாதவர் தங்களை
 இந்தியர் எனச் சொல்லக்கூடாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி உள்ளார்.

ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வில் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.    தனதுஉரையில் இந்தியாவில் கடும்பிளவு இருந்ததாகவும் இந்தநாட்டின் தந்தையாக அவர் அந்தப் பிளவுகளை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, “பிரதமர் மோடி தாம் கலந்துக்கொண்ட ஹவ்டி மோடி நிகழ்வை அவர் டிரம்புக்கு பிரசாரம் செய்ய பயன்படுத்தி உள்ளார்.   இது மிகவும் தவறான செய்கையாகும்.   மகாத்மா காந்திக்குப்பதில் தன்னை இந்தியாவின் தந்தையாக அவர் முன்னிலைப்படுத்திக் கொண்டதும் தவறானதாகும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், “அமெரிக்க அதிபர் டிரம்ப் நமது பிரதமரை இந்தியாவின் தந்தை எனப் புகழ்ந்துள்ளார்.   இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இவ்வாறு பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை எனக் கூறுவதில் பெருமை அடையாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ளக்கூடாது. ” என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...