மேலும் ப.கிருஷ்ணன் எழுதிய, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,புத்தகத்தை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் நீதியரசர் சதாசிவம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில்பேசிய நிர்மலா சீதாராமன்; ஆசிரியர் தினத்தை கொண்டாடவில்லை என்றாலும்கூட, ஆசிரியர்கள் காட்டும் நல்வழிகளை பின் பற்றினால் வாழ்க்கை மேம்படும். அரசை குறைகூறாமல் விவசாயிகளை போல் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் உழைக்கவேண்டும். என்ன பிரச்னை வந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சிப்பவர்கள் விவசாயிகள். விடா முயற்சி என்பதை விவசாயிகளிடம் இருந்துதான் கற்கவேண்டும்.
விவசாயிகள் எந்த விதத்திலும் தளர்ந்துபோக மாட்டார்கள். அதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால், அதைவிட கொடுமையான விஷயம் இல்லை என நம் அனைவரின் மனதில் ஒரு வித உறுத்தல் ஏற்படுகிறது. தன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும் என்றார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |