புதுச்சேரி கவர்னராக தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரியில் அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் அடுத்தடுத்து ராஜினாமாசெய்து வருவதால், முதல்வர் நாராயணசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளநிலையில் கவர்னர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டு ,தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இதில், சீனியர் அமைச்சராக பதவிவகித்த நமச்சிவாயம், காங்., – எம்எல்ஏ.,க்கள், தீப்பாய்ந்தான் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார், ஆகியோரின் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, முதல்வர் நாராயண சாமி அரசு கவிழும்நிலையில் உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கிரண்பேடி புதுச்சேரிகவர்னர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசையிடம் கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் மோதல் தொடர்கதையாகி வருகிறது. கவர்னர் கிரண்பேடியை மாற்றவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி சந்தித்து வலியுறுத்தினார். விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் கிரண்பேடி கவர்னர்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...