சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி முன்பு ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்தவர் என்பதால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தீவிரமாக கண்காணிக்கவேண்டும் என்று , காங்கிரஸ் பொதுசெயலர் திக்விஜய் சிங் பிதற்றியுள்ளார்.
Dear திக்விஜய் சிங், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுபோடுவதில் வல்லவர, யாரோ ஒருத்தர் ஒரு காலத்தில் RSS -இயக்கத்தில் தீவிர_உறுப்பினராக இருந்தாராம் ..அவர் வைத்த குண்டு வெடிப்பில் பலர் இறந்தார்களாம் என்னே ஒரு பிதற்றல்?
என்றாவது ஒரு நாலாவது RSS ஷாக்காவுக்கு போனது உண்டா ? அங்கு வந்துள்ள மற்றவர்களின் சாதியை பற்றி விசாரிப்பது கூட குற்றம் என்ற விதியிருப்பது தெரியுமா? சாதியையே தெரிந்து கொள்ளக் கூடாது என வேறு_எந்த இயக்கதிலாவது விதி உண்டா??
பாகிஸ்தானோடு நடைபெற்ற போர்களில் இந்திய ராணுவத்திற்கு தமது உயிரை துச்சமெனமதித்து போர்க்களத்திலேயே RSS -இயக்கத்தினர் செய்த உதவியை போற்றி காங்கிரஸ் பிரதமர்களான நேருவும், சாஸ்திரியும் குடியரசு தின அணி வகுப்பிலேயே RSS ஐ கலந்து கொள்ளவைத்து மரியாதை செலுத்தியது தெரியுமா? இப்போது கூட தானே புயலால் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியது RSS தொண்டர் படையையே? மத்த இயக்கத்தை பற்றி என்றாவது ஒருநாள் வாய் திறந்தது உண்டா ? திறக்க பயமா?
ஒரு நல்ல தேசபற்று உள்ளவன் தீவிரவாத செயலில் ஒரு போதும் ஈடுபடமாட்டான் . RSS அமைப்பில் இருக்கும் ஒவ்வொரு சுயம் சேவக்கும் மிகுந்த தேசபற்றும், தெய்வ பற்றும் உடையவர்கள் , சங்கம் ஒரு போதும் தீவிரவாத செயலை அனுமதிக்காது.
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.