உ. பி மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி

 உ. பி யில் மொத்தம் 12 மாநகரங்களுக்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் 10-ல் பாரதிய ஜனதா வென்றுள்ளது.

“”சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்தபோதிலும், மேயர் தேர்தலில் கட்சிச் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்தோம்.

தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அயராத உழைப்பின் காரணமாக பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்” என அம் மாநில பாரதிய ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் தெரிவித்தார் .

லக்னெü, அலிகார், மொராதாபாத், கான்பூர், காஜியாபாத், ஜான்ஸி, கோரக்பூர், மீரட், ஆக்ரா மாநகரங்களின் மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. கடந்த சட்ட பேரவைத் தேர்தலில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்த பாரதிய ஜனதா இப்போது மேயர் தேர்தலில் அமோக வெற்றிபெற்று தனது செல்வாக்கை நிருபித்துள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.