தீவிரவாத விஷயத்தில் சகிப்பு தன்மைக்கே இடமில்லை; நரேந்திர மோடி

தீவிரவாத விஷயத்தில் சகிப்பு தன்மைக்கே இடமில்லை; நரேந்திர மோடி தீவிரவாத விஷயத்தில், சகிப்பு தன்மைக்கே இடமில்லை எனும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றவேண்டும். என்று மத்திய அரசை, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களைக் காணும்போது, நாட்டில் தீவிரவாதிகள் இன்னும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருப்பது தெளிவாகிறது. இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல்தடுக்க வேண்டியது அவசியம். அதற்கு மிக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தீவிர வாத விஷயத்தில், சகிப்பு தன்மைக்கே இடம் இல்லைஎனும் கொள்கையை மத்திய அரசு பின்பற்றவேண்டும் என கேட்டுகொடுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...