பிரதமர் மீது 1000 காவல் நிலையங்களில் புகார்

 பிரதமர்  மீது 1000 காவல் நிலையங்களில் புகார் நிலக்கரி ஊழல் தொடரபாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மீது பா.ஜ.க தமிழக இளைஞர்_அணி 1000 காவல் நிலையங்களில் புகார் தர உள்ளது.

நிலக்கரி ஊழல் விவகாரம் நாடுமுழுவதும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு

நெருக்கடியை உருவாக்கியுள்ளது . மேலும் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்தது உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் முழு அடைப்பு நடந்தது.

இந்த முழு அடைப்பின்போது இராம நாதபுரம் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணியினர் ஆர்பபாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணி செயலாளர் பொன். பால கணபதி, நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமரின் மீது தமிழகத்தில் இருக்கும் 1000 காவல் நிலையங்களில் புகார் தரப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...