நிலக்கரி ஊழல் தொடரபாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மீது பா.ஜ.க தமிழக இளைஞர்_அணி 1000 காவல் நிலையங்களில் புகார் தர உள்ளது.
நிலக்கரி ஊழல் விவகாரம் நாடுமுழுவதும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு
நெருக்கடியை உருவாக்கியுள்ளது . மேலும் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்தது உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் முழு அடைப்பு நடந்தது.
இந்த முழு அடைப்பின்போது இராம நாதபுரம் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணியினர் ஆர்பபாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணி செயலாளர் பொன். பால கணபதி, நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமரின் மீது தமிழகத்தில் இருக்கும் 1000 காவல் நிலையங்களில் புகார் தரப்படும் என தெரிவித்தார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.